இந்த கார்லாம் விக்கவே விக்காதுனு நெனச்சாங்க! ஆனா...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் கூட, இதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.

குறைவான விலையில் வாங்கக்கூடிய 7 சீட்டர் எஸ்யூவிக்கள்

முன்பை விட இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் இந்தியாவில் கார் வாங்க முன்வருகிறார்கள். இந்தியாவில் கார் என்பது ஒரு சொகுசுப் பொருள், ஒரு முறை வாங்கக்கூடிய ஒரு பொருள். எனவே முதல் முறை வாங்கும் போதே அனைத்து விதமான தேவைகளுக்கும் ஏற்ப இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே வாங்குவார்கள். அதில் நீண்ட தூரம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடனும் செய்யும் கோயில் பயணமும் அடங்கும்.

ஏன் மக்கள் தேடிப் போய் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குகிறார்கள்

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் எதுவென்று தெரியுமா. அது எம்ஜி மோட்டாரின் விண்ட்ஸர் EV தான். 2024 செப்டம்பரில் இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது எம்ஜி மோட்டார். அப்போதிலிருந்து இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் காராக விண்ட்ஸர் EV-யே இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 4,000 யூனிட்டுகள் முதல் 5,000 யூனிட்டுகள் வரை இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.

புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் காரை விரைவில் வெளியிடும் மாருதி

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது மாருதி சுஸூகி தான். மற்ற நிறுவனங்கள் விற்பனை செய்வதை வில இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிக கார்களை ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸூகி இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் எலெக்டரிக் கார்கள் விற்பனையில் இதுவரை மாருதி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
Advertisement

முதல்வர் விஜய் உடன் சந்திப்பு வேற லேட்டஸ்ட்டா நடந்து இருக்கு

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் CEO மார்கஸ் ஃபிளாஸ்ச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் புதிய பைக்குகளுக்கு மத்தியில் CEO மார்கஸ் ஃபிளாஸ்ச் நின்றிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தில் காட்சித்தரும் பைக்குகள் தான் அடுத்ததாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளவை ஆகும்.

பெட்ரோல், டீசல் விலை எவ்ளோ உயர்ந்தாலும் பிரச்சனையே இல்ல!

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த கார் டாடா சியரா (Tata Sierra). இந்த கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்துள்ள டாடா சியரா காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரெனால்ட் விற்பனை எகிறியது!

ஃபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய சந்தையில் சமீப காலமாக தத்தளித்து கொண்டிருந்தது. ஆனால் ரெனால்ட் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் தற்போது கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. இதற்கு ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) காரின் 'கம்பேக்' மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

காரின் சக்கரங்களில் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்!!

Signs Your Car Needs Wheel Alignment | சீரற்ற டயர் தேய்மானம், டிரிஃப்டிங், வளைந்த ஸ்டீயரிங் வீல், அதிர்வுகள் மற்றும் சத்தமிடும் டயர்கள் அனைத்தும் உங்கள் காருக்கு வீல் சீரமைப்பு தேவை என்பதற்கான அறிகுறிகளாகும்.
Advertisement

நைட் கார் டிரைவிங் சூப்பராக அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!!

பகல் நேரங்களில் கார் ஓட்டுவது ஒரு விதமான ஜாலி என்றால், இரவு நேர கார் டிரைவிங் வேறொரு வகையான த்ரில்லை கொடுக்கக் கூடியது என்றுதான் சொல்ல வேண்டும். பகல் நேர பயணங்களின் போது தேவைப்படாமல் போகும் ஹெட்லைட்கள் இரவுநேர பயணங்களின் போது மிகவும் அவசியமாகின்றன.

7-சீட்டர் காரை ரூ.6 லட்சத்திற்குள் விற்றாலும் வாங்க ஆள் இல்ல

ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் சரிவை சந்தித்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் டிரைபர் கார்கள் விற்பனை எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அப்படி எத்தனை டிரைபர் கார்கள் மட்டுமே கடந்த ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், வழக்கத்தை காட்டிலும் அது எவ்வளவு குறைவு என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

குறைவான விலையில் பவர்ஃபுல்லான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்

என்னதான் இந்திய கார்களை பட்ஜெட்டிற்காக வாங்கினாலும் ஜெர்மன் கார்கள் மீது இந்தியர்களுக்கு தனி மோகம் உண்டு. ஆனால் அவற்றின் தொடக்க விலையே அதிகமாக இருப்பதோடு, பயன்பாட்டு செலவு மற்றும் பராமரிப்புச் செலவும் அதிகம். இதனாலேயே நிறைய வாடிக்கையாளர்கள் ஸ்கோட அல்லது ஃபோக்ஸ்வாகன் கார்களைத் தவிர்த்து விட்டு இந்திய பிராண்டின் கார்களை வாங்குகிறார்கள்.

ஹீரோ ஸ்கூட்டர் விற்பனை உயர்வுக்கு என்ன காரணம்?

பைக்குகள் என்று வரும் போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தைத் தவிர்த்து விட்டு நம்மால் பேச முடியாது. இன்று இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஹீரோவினுடையது தான். பத்தாண்டுகளுக்கும் மேலாக முதலிடத்தில் அசைக்க முடியாத விற்பனை அளவைக் கொண்டு சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ்.
Advertisement

கேப்டன் சீட்டுடன் கிடைக்கும் டாப்-5 எம்பிவி கார்கள்!

இந்தியாவில் கேப்டன் சீட்கள் கொண்ட டாப் 5 MPV கார்கள், பயணிகளுக்குச் சிறந்த வசதியையும் பிரீமியம் பயண அனுபவத்தையும் அளிக்கின்றன. Discover the best MPVs with captain seats in India, offering unparalleled comfort and luxury for your journeys.

இந்த டாடா காரை பற்றி தெரிஞ்சா மாருதி பக்கமும் போக மாட்டீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி காரில் புதியதாக ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சிஎன்ஜி கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவது மிகவும் குறைவே. பல்வேறு விதமான உடலமைப்புகளில் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்யும் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து கூட எந்தவொரு ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி காரும் விற்பனை செய்யப்படுவது இல்லை.

புதிய ப்ரீமியம் காம்பேக்ட் எஸ்யூவியை வெளியிட்டுள்ளது டொயோட்ட

இந்தியாவில் வெளியாகும் என நாம் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரக்கடான ஆஃப்-ரோடு எஸ்யூவியை ஜப்பானில் இப்போது வெளியிட்டுள்ளது டொயோட்டா. இது வேறெதுவும் இல்லை அந்நிறுவனத்தின் லேண்டு க்ரூஸர் FJ (Land Cruise FJ) என்ற எஸ்யூவி மாடல் தான். இதனை கடந்தாண்டே ஜப்பானில் நடைபெற்ற ஆட்டோமொபைல் ஷோவில் டொயோட்டா அறிமுகப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது வெளியிட்டுள்ளது.

ஈரான் போரால் இந்தியாவின் டாடா நிறுவனத்திற்கு அடிச்ச 'லக்'...

இந்திய சந்தையில் தற்போது ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் (Flex Fuel Vehicles) மெல்ல மெல்ல பிரபலமடைந்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் 'டிமாண்ட்' உருவாகி வருவதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
Advertisement

பெட்ரோல் இல்லாத நேரத்தில் எலெக்ட்ரிக் பவரில் ஓட்டலாம்!

பி.ஒய்.டி நிறுவனத்தின் புதுமையான கார் ஒன்று இந்திய சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் விற்பனையில் உள்ள இந்த பிஒய்டி கார் ஆனது ஓர் ஹைப்ரீட் கார் ஆகும். அதாவது, இதில் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் என இரண்டும் உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இது வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள பிஒய்டி சீலயன் 6 என்கிற பிளக்-இன் ஹைப்ரீட் கார் ஆகும்.

அதிக மைலேஜ் கொடுக்கும் விலை குறைவான CNG கார்கள்

பெட்ரோல் விலையை 3 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இது இத்தோடு நிற்கப் போவதில்லை. இன்னும் உயர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. இப்படி பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து ஏற்றி வருவதாக் தான் மக்கள் CNG கார்களுக்கு மாறி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி பெட்ரோலுக்கு அடுத்தபடியாக CNG கார்களையே இந்தியாவில் அதிக மக்கள் வாங்கி வருகிறார்கள்.

பெட்ரோல் விலை உயர்வு அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்...

அமெரிக்கா (United States) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய நாடுகள் இணைந்து, கடந்த சில வாரங்களாக ஈரான் (Iran) மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் நட்பு நாடுகளாக கருதப்படும் ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates), சவுதி அரேபியா (Saudi Arabia) மற்றும் கத்தார் (Qatar) போன்ற நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்தியாவில் ஹூண்டாய் வெளியிடும் புது எஸ்யூவி

ஹூண்டாயின் புதிய எஸ்யூவி கார் ஒன்று இந்திய சாலைகளிலே சோதனை செய்யப்பட்டு வருகிறது. முழுவதுமாக மறைக்கப்பட்ட வகையில் இந்தக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் போது ஸ்பை படங்களில் சிக்கியிருக்கிறது. அப்படி எந்தக் காரை ஹூண்டாய் சோதனை செய்து வருகிறது என்று கூர்ந்து கவனித்த போது அது எந்த மாடல் என்பது குறித்த தகவல்கள் நமக்குத் தெரிய வந்திருக்கிறது.
Advertisement

ஜப்பான் நிறுவன காரில் அதிரடி அப்டேட்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Metre Compact SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் தயாரிப்பான மேக்னைட் கார், ஏராளமான சிங்கிள் டோன் மற்றும் ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களில் (Colour Options) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா இனி 1 லிட்டர் கிடைக்காது!

இந்தியாவில் பல நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசலில் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. பல நாட்கள் என சொல்வதை காட்டிலும் சில வருடங்களுக்கு பிறகு என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியாக 4 வருடங்களுக்கு முன் 2022 ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவிலான திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்பின் இப்போதுதான் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மலைப்பகுதியில் காரில் போகும்போது செய்யக்கூடாதவை!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று சுற்றுலா பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த விபத்தில் மூலம் நாம் முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டியது மலைப்பகுதியில் நாம் வாகனம் ஓட்டும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? முக்கியமாக மலையிலிருந்து கீழே இறங்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? இதுகுறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

ஒரு காலத்தில் கார் டோர் ஹேண்டில்ஸ் எப்படி இருந்துச்சு!!

Car Door Handle Designs in the Indian Automotive Industry | இந்திய கார் துறையில் கார் கதவு கைப்பிடி வடிவமைப்புகளின் பரிணாம வளர்ச்சியை ஆராயுங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நுகர்வோர் விருப்பங்கள் இந்த கார் துணையை எவ்வாறு செயல்பாட்டு மற்றும் ஸ்டைலிஸ்டிக் அம்சமாக மாற்றியது என்பதை ஆராயுங்கள்.
Advertisement

இரண்டு கார்களாகக் குறைக்கப்பட்ட பிரதமர் மோடியின் கான்வாய்

சர்வதேச அளவில் நிலவி வரும் பிரச்சினைகள், போர் பதற்றம் மற்றும் இந்திய அந்நிய செலாவணி கையிருப்புப் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மக்கள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். எந்த வகையில் எல்லாம் முடியுமோ அந்த வகையில் எல்லாம் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கை மக்கள் பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.