ஒரே வாரத்தில் இரு சொகுசு கார்களை வாங்கிய தொழிலதிபர்!!

பழங்காலத்தில் இருந்தே உலக நாடுகள் மத்தியில் நம் இந்தியா ஆனது அதன் பல்வேறு வகையிலான மசாலா பொருட்களுக்கு பிரபலமானது என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவை தேடி வந்ததே இங்குள்ள மசாலாக்களை எடுத்து செல்லவே என்பது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததே. இதனாலேயே, நாடு விடுதலை அடைந்த பின் பலர் இந்திய மசாலாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை துவங்கினர்.

ராயல் என்ஃபீல்டு ஒரே மாசத்துல இத்தனை வண்டிய வித்துட்டாங்களா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் எதிர்பாராத அளவிற்கு விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. ஏற்றுமதியில் ஒரு செக்மெண்டை தவிர மற்ற அனைத்து செக்மெண்ட்களிலும் வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ள நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் டெஸ்லாவுக்கு விழுந்த சம்மட்டி அடி!

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் டெஸ்லா நிறுவனம் தனது ஷோரூமை திறந்த நிலையில் தற்போது தனது மாடல் ஒய் காருக்கான புக்கிங்கை மட்டுமே பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேர் மாறாக மிக மோசமான எண்ணிக்கையில் குறைவான புக்கிங் மட்டுமே வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இதுக்காகவே 10 லட்ச ரூபாயில் இதில் ஒரு காரை வாங்கலாம்!

ரியர்-வீல்-டிரைவ் (Rear-wheel-drive - RWD) சிஸ்டம் கார்களை ஓட்டியவர்களுக்கு தெரியும் அவை ஓட்டுவதற்கு எந்த அளவிற்கு ஜாலியானவை என்று. இந்தியாவில் நாம் வாங்கும் பெரும்பாலான கார்கள் முன்-சக்கர டிரைவ் சிஸ்டத்தை கொண்டவை ஆகும். ரூ.15 லட்சத்திற்கு மேல் கிடைக்கும் கார்களில் ஆல்-வீல்-டிரைவ் (All-wheel-drive) டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
Advertisement

10 கோடி ரூபாயில் கார் வாங்கியது பற்றி ஒரு பேச்சும் வெளிவரல!!

ஃபெராரி (Ferrari) கார்களை பிடிக்காதவர்கள் யார்தான் இருப்பார்கள்? அதிலிலும் குறிப்பாக, கேரள மக்களுக்கு சூப்பர் கார்கள் என்றாலே தனி ஆர்வம் உண்டு. அப்படியிருக்க ஃபெராரி கார்களை மட்டும் மலையாளத்தவர்கள் வாங்காமல் விட்டு வைப்பார்களா என்ன? ஃபெராரி கார்கள் விலையுயர்ந்தவை ஆக இருப்பினும் மலையாள சினிமா (Cinema) துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது ஃபெராரி கார்களை வாங்குவதை பார்க்க முடிகிறது.

சம்பவம் லோடிங்! வேட்டியை மடித்து கட்டிய டாடா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). ஆனால் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) வடிவில், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில், புதிய வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தெரியாம புது டயர் வாங்காதீங்க!

இந்தியாவில் கார் டயர்களை புதிதாக வாங்கும் போது பலருக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. வாகனம் வாங்கம் போது என்னென்ன விஷயங்களை பார்த்து வாங்கவேண்டும்? ஒரு வாகனத்திற்கு டயர் தயாரிக்கும் போது அதற்காக பின்பற்றப்படும் தரங்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அவரை போலவே அழகான எலக்ட்ரிக் காரை வாங்கிய பழம்பெரும் நடிகை!

ஹேம மாலினி (Hema Malini), 1970/ 80களில் பாலிவுட் சினிமா (Bollywood Cinema) வட்டாரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விரைவில் 76 வயதை நிறைவு செய்து 77வது வயதில் அடியெடுத்து வைக்க போகிறோர் என்பதை சுத்தமாக நம்பவே முடியவில்லை. ஏனெனில், இப்போதும் ஹேம மாலினியின் முகத்தில் இளமை ஜொலிக்கிறது.
Advertisement

அதற்குள் 10 வருஷம் ஓடிடுச்சா.. இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார், கிரெட்டா (Creta) ஆகும். இந்தியாவில், நன்கு உயரமான, நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு சமீப காலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க காரணமாக இருக்கும் கார்களுள் ஹூண்டாய் கிரெட்டாவும் ஒன்றாகும்.

27 கிமீ மைலேஜ்! வெறும் 5 லட்சத்துக்கு 6 பேர் போற காரா!

இந்திய சாலைகளை ஒரு காலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). ஆனால் மிக கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் மாசு உமிழ்வு விதிமுறைகளால், கடந்த 2019ம் ஆண்டில், மாருதி சுஸுகி ஆம்னி காரின் விற்பனை நிறுத்தப்பட்டது.

மோடியும் புதினும் பயணித்த காரின் விலை இவ்வளவு கோடியா?

சீனாவில் நடந்த ஷாங்காய் கோஆப்ரேஷன் ஆர்கனிசேஷன் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்பொழுது இந்திய பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒரே காரில் பயணித்தனர். ரஷ்ய அதிபருக்கு சொந்தமான காரில் இந்திய பிரதமர் பயணித்தது தற்போது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. இந்த கார் குறித்து பலரும் தேடி வருகின்றனர். உலகின் பாதுகப்பான கார்களில் ஒன்றாக இந்த காரும் இருக்கிறது. குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜப்பான், சீனா என பிரதமர் மோடி ஓடி ஓடி உழைப்பது இதுக்கு தானா?

ஜப்பானை சேர்ந்த பிரபலமான சுஸுகி (Suzuki) நிறுவனம் ஒருவழியாக எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கி உள்ளது. ஜப்பான் உள்ளிட்ட மற்ற நாடுகளில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய கடந்த சில வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்டாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியை சமீபத்தில்தான் சுஸுகி துவங்கியது. மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் காராக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இ-விட்டாரா (e-VITARA) காரின் உற்பத்தியை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரில் மாருதி சுஸுகி தொழிற்சாலைக்கு சென்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.
Advertisement

டாடா, ஹூண்டாய்க்கு சங்கு ஊத போகும் விலை குறைவான கார்!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி (Maruti Suzuki), நாளை (செப்டம்பர் 3), புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி எஸ்சூடோ (Maruti Suzuki Escudo) அல்லது மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) என்ற பெயரில், இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

31 நாளில் 5 லட்சம் வண்டிகளை விற்ற தமிழக கம்பெனி!

டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் ஒரே மாதத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனைசெய்துள்ளது. இந்நிறுவனம் 5 லட்சம் என்ற மைல் கல்லை கடப்பது இது தான் முதல் முறை. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2.5 மணிநேரம் படம் முடியுறதுக்குள்ள சென்னை டூ ஹைதராபாத் பயணம்

புல்லட் இரயில் (Bullet Train), இந்தியாவின் எதிர்கால இரயில் போக்குவரத்தாக மாறிவரும் ஒன்று. மக்களின் விரைவான போக்குவரத்துக்காக நாடு முழுக்க புல்லட் இரயில் சேவைகளை கொண்டுவர திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் இரயில் சேவைக்கான வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருவதை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

முதல் மாசமே இந்த காரை இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா?

செல்போனை தயாரித்து வந்த ஷாவ்மி நிறுவனம் தற்போது இவி கார்களையும் தயாரித்து வருகிறது. சீனாவில் மிக முக்கியமான கார் நிறுவனமாக இந்நிறுவனம் மாறியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு காரை வெறும் 3 நிமிடத்தில் 2 லட்சம் பேர் பேர் புக் செய்துள்ள சாதனை சம்பவம் நடந்த நிலையில் இந்நிறுவனம் தற்போது விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

31 நாளில் 60,000 பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 60,501 வாகனங்களை விற்பனை செய்து மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இதில் 44,001 வாகனங்கள் உள்நாட்டிலும், 16,500 வாகனங்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த கம்பெனி கார்களை மக்கள் கண்ண மூடிட்டு வாங்கறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா (Toyota). நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான டொயோட்டா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

வரிசைக்கட்டி கப்பலில் ஏற்றப்படும் மேட்-இன்-இந்தியா கார்கள்!

மாருதி சுஸுகி (Maruti Suziki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்குவது மட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகவும் மாருதி சுஸுகி விளங்குகிறது.

இ20 பெட்ரோல் வேண்டாம் என கூறும் மக்கள் - நீதிமன்றம் தீர்ப்பு

இ20 பெட்ரோலுக்கு (E20 Petrol) எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இ20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலாக வேறொரு வழிமுறையை பின்பற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சில அறிவுரைகளை கூறியுள்ளது. அவை என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

150 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கிய குடும்பம்!

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. பண்டிட் சந்திரசேகர் (Pandit Chandrashekar) என்பவரின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், ஹெலிகாப்டர் ஒன்றுக்கு பண்டிட் சந்திரசேகர் (Helicopter) பூஜை செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டு கம்பெனியாய் ஒவ்வொருத்தரும் பெருமை படனும்!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனம். 2-வீலர்கள் (2-Wheelers) மட்டுமின்றி, 3-வீலர்களையும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இப்படிப்பட்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நடந்து முடிந்த 2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் இதுவரையில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

லாரியே விழுந்தும் ஒன்னும் ஆகல!

இந்தியாவை சேர்ந்த டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகிய 2 நிறுவனங்களும், பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) போன்ற அமைப்புகளின் மோதல் சோதனைகளில், டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்று கொண்டுள்ளன.

தமிழ்நாட்டு வாகன ஓட்டிகளின் தலையில் இடி இறக்கிய மத்திய அரசு!

சுங்கச்சாவடிகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தலையில் இடி இறக்கியது போல் ஓர் அதிரடி அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. அது என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணத்தை உயர்த்துவதாகும். தமிழ்நாட்டில் மொத்தம் 38 சுங்கச்சாவடிகளில் இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
Advertisement

கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் இந்தியாவில் அறிமுகம்

கவாஸாகி (Kawasaki), ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். இந்தியாவிலும் கவாஸாகி அதன் விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்துவரும் நிலையில், புத்தம் புதிய கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் (Ninja ZX-6R) மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.