போர்னு வந்துட்டால் சீறி பாய இரு போர்க்கப்பல்கள் தயார்!
ஆட்டோமொபைல்
- 6 month, 13 days ago
உலகிலேயே வலிமையான கடற்படையை கொண்ட நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். இருப்பினும், இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இரு போர்க்கப்பல்களை மத்திய அரசு இந்திய கப்பற்படையில் சேர்த்துள்ளது. அந்த இரு போர் கப்பல்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.